follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுசுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட பதிவு

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட பதிவு

Published on

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் வாழ்த்துச் செய்தி பதிவிடப்பட்டுள்ளது.

“கடல் மார்க்கமாக எமக்கு மிகவும் நெருக்கமான அயல்நாடாகவும், நட்புநாடாகவும் உள்ள இலங்கையின் 74வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் எமது இலங்கை சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துகள்.” என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...