follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுகனிய எண்ணெய் கொள்வனவிற்கான ஒப்பந்தம் இந்தியாவுடன் கைச்சாத்து

கனிய எண்ணெய் கொள்வனவிற்கான ஒப்பந்தம் இந்தியாவுடன் கைச்சாத்து

Published on

கனிய எண்ணெய் கொள்வனவிற்கான இலங்கை அரசாங்கத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை குறுகியகால கடன் அடிப்படையில் பெற்றுக்கொடுப்பதற்கான ஒப்பந்தமொன்று கைச்சாதிடப்பட்டுள்ளது.

நிதி அமைச்சில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்த்லே ஆகியோருடன் பங்கேற்புடன் ஒப்பந்தம் கைச்சாதிடும் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த ஒப்பந்தத்தில் நிதி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் எஸ்.ஆர்.ஆட்டிகல இந்தியா அரசாங்கம் சார்பில், இந்தியன் எக்ஸின் வங்கியில் பிரதான பொதுமுகாமையாளர் கௌரவ் பண்டாரி ஆகியோர்  கைச்சாதிட்டுள்ளனர்.

No description available.

No description available.

No description available.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...