follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுபொலன்னறுவையில் அரசாங்க உத்தரவாத விலையின் கீழ் நெல் கொள்வனவு

பொலன்னறுவையில் அரசாங்க உத்தரவாத விலையின் கீழ் நெல் கொள்வனவு

Published on

பொலன்னறுவை மாவட்டத்தில் இம்முறை அரசாங்க உத்தரவாத விலையின் கீழ் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்காக 20 நிலையங்கள் அமைக்கப்பட்டு , நேற்று முதல் நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோ நாட்டு நெல்லுக்கு 92 ரூபாவும், சம்பா நெல் ஒரு கிலோவிற்கு 94 ரூபாவும், கிரி சம்பா நெல் ஒரு கிலோவிற்கு 97 ரூபாவும் அரசாங்கத்தினால் உத்தரவாத விலையாக வழங்கப்படும் என நெல் சந்தைப்படுத்தல் சபையின் பொலன்னறுவை பிராந்திய முகாமையாளர் நிமல் ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த பருவத்தில் பொலன்னறுவை மாவட்ட விவசாயிகளிடமிருந்து 50,000 மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...