follow the truth

follow the truth

October, 23, 2024
Homeஉள்நாடு3 மில்லியன் ரூபா பெறுமதியான பீட்ரூட் கைப்பற்றல்

3 மில்லியன் ரூபா பெறுமதியான பீட்ரூட் கைப்பற்றல்

Published on

பாகிஸ்தானில் இருந்து உருளைக்கிழங்குகளுக்குள் மறைத்து வைத்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 16, 000 கிலோகிராம் பீட்ரூட்டினை இலங்கை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள பீட்ரூட்டின் பெறுமதி சுமார் 3 மில்லியன் ரூபா என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அடுத்த ஆண்டு மக்காச்சோள இறக்குமதியை குறைக்க நடவடிக்கை

அடுத்த வருடம் இறக்குமதி செய்யப்படும் சோளத்தின் அளவை ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மெற்றிக் தொன்களாக குறைக்குமாறு அறிவுறுத்தல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக...

களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழப்பு

களனி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் பல்கலைக்கழக விடுதியின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். பல்கலைக்கழகின்...

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் இரத்து

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று (23ஆம்...