follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉலகம்வுஹானிலிருந்து எச்சரிக்கை : அதிக இறப்பை ஏற்படுத்தும் NeoCov புதிய திரிபு கண்டுபிடிப்பு

வுஹானிலிருந்து எச்சரிக்கை : அதிக இறப்பை ஏற்படுத்தும் NeoCov புதிய திரிபு கண்டுபிடிப்பு

Published on

உலகமே தற்போது கொவிட்  தொற்றுநோய்க்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் நிலையில், வுஹானைச் சேர்ந்த சீன விஞ்ஞானிகள் குழு NeoCov என்ற புதிய கொரோனா வைரஸ் பரவுவதாகவும் இது அதிக தொற்று விகிதத்துடன் மிகவும் ஆபத்தானது எனவும்  எச்சரிக்கை விடுத்துள்ளனர்

ரஷ்ய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் மற்றும் பல ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கையின்படி, NeoCov மாறுபாடு தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இது  சுவாச நோய் அறிகுறியான MERS-COV உடன் தொடர்புடையதாக  கூறப்படுகிறது.

இருப்பினும், NeoCov புதிய வைரஸ் இல்லை , ஏனெனில் இது மத்திய கிழக்கு நாடுகளில்  2012 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டது என ஆய்வுகள் தெரிவிகின்றன

குறித்த  NeoCov வைரஸ் வௌவால்களில் கண்டுபிடிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

NeoCov பாதித்த மூவரில் ஒருவருக்கு இறப்பு ஏற்படும் என வுஹான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பெரு முன்னாள் ஜனாதிபதிக்கு 20 வருட சிறைத்தண்டனை

பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலெஜான்ட்ரோ டோலிடோவிற்கு (Alejandro Toledo) 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

அமெரிக்காவில் டவர் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்து – 4 பேர் பலி

அமெரிக்காவில் ரேடியோ டவர் மீது ஹெலிகாப்டர் மோதியலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின்...

இந்தோனேஷியாவின் புதிய அமைச்சரவை பதவியேற்பு

இந்தோனேஷியாவின் புதிய ஜனாதிபதி ப்ரபோவோ சுபியன்டோ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று(21) பதவிப்பிரமாணம் செய்தது. இந்தோனேஷியாவில் ஜனாதிபதி பதவிக்கான...