follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுடெங்கு நோயாளர்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

டெங்கு நோயாளர்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

Published on

இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 30 வீதமானவர்கள் 5 தொடக்கம் 19 வயதுக்குட்பட்டவர்கள் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடம் ஜனவரி மாதத்தில் மாத்திரம் 6,923 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் விசேட சமூக வைத்தியர் ஷிலந்தி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...