பிரதான புகையிரத வீதியில் இன்று காலை பயணிக்கவிருந்த சில புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டதால் மக்கள் பெறும் அசெளகரியத்தை எதிர்கொண்டிருந்ததாக புகையிரத சேவையாளர்கள் தெரிவித்திருந்துள்ளனா்.
இந்த நிலைமையின் காரணமாக கம்பஹா ஆகிய பிரதேசங்களிலுள்ள காரியாலயங்களுக்கு பணிக்கு செல்லும் மக்கள் கொரோனா தொற்று நிலைமையின் மத்தியிலும், புகையிரதங்களில் கடுமையான சன நெரிசலில் பயணம் செய்ய நேர்ந்ததாக புகையிரத சேவையாளர்கள் குறிப்பிட்டுள்ளனா்.