follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுஹட்டன்-டிக்கோயா பகுதியில் பஸ் விபத்து - ஒருவர் பலி (படங்கள்)

ஹட்டன்-டிக்கோயா பகுதியில் பஸ் விபத்து – ஒருவர் பலி (படங்கள்)

Published on

ஹட்டன்-டிக்கோயா பகுதியில் ஆடை தொழிற்சாலை பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், 16 பேர் காயமடைந்து டிக்கோயா கிளங்கன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும் பிட்டிய வளைவுக்கு அருகில் இன்று (22) பிற்பகல் இரண்டு தனியார் பயணிகள் பஸ்கள்...

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை...

பொதுத் தேர்தல் – தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் அதிகரிப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தலை விட எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக...