follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுவிஷாரத நீலா விக்கிரமசிங்கவின் பூதவுடல் நாட்டை வந்தடைந்தது

விஷாரத நீலா விக்கிரமசிங்கவின் பூதவுடல் நாட்டை வந்தடைந்தது

Published on

திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த இத்தாலியின் மிலானுக்கான இலங்கையின் துணைத் தூதுவர் விஷாரத நீலா விக்கிரமசிங்கவின் பூதவுடல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

விஷாரத நீலா விக்கிரமசிங்கவின் பூதவுடலை சுமந்த விமானம் துருக்கியிலிருந்து மாலே ஊடாக நேற்றிரவு 8 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

விமான நிலையத்தை வந்தடைந்த பூதவுடலை விஷாரத நீலா விக்கிரமசிங்கவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.

2022 ஜனவரி 17 ஆம் திகதி மாரடைப்பு காரணமாக விஷாரத நீலா விக்கிரமசிங்க உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும் பிட்டிய வளைவுக்கு அருகில் இன்று (22) பிற்பகல் இரண்டு தனியார் பயணிகள் பஸ்கள்...

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை...

பொதுத் தேர்தல் – தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் அதிகரிப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தலை விட எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக...