follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுவிக்டோரியா நீர்மட்டம் வீழ்ச்சியடைய மின் உற்பத்தியே காரணம்!

விக்டோரியா நீர்மட்டம் வீழ்ச்சியடைய மின் உற்பத்தியே காரணம்!

Published on

மின்சார உற்பத்திக்கு அதிகமாக நீர் திறந்துவிடப்பட்டுள்ளமையே விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அசாதாரணமாக வீழ்ச்சியடைந்தமைக்கான காரணம் என இலங்கை மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கசிவு காரணமாக நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவடையவில்லை என நீர்த்தேக்க நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் எஸ்.ஆர்.கே. அருத்பாலா கூறினார்.

விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து அதிகளவான நீர் திறந்துவிடப்பட்ட போதிலும், ரந்தெனிகல நீர்த்தேக்கத்தில் அதிகளவு நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும் பிட்டிய வளைவுக்கு அருகில் இன்று (22) பிற்பகல் இரண்டு தனியார் பயணிகள் பஸ்கள்...

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை...

பொதுத் தேர்தல் – தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் அதிகரிப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தலை விட எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக...