follow the truth

follow the truth

September, 21, 2024
HomeTOP1மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க தீர்மானம்

மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க தீர்மானம்

Published on

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

மின்சார பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (24) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

இதேவேளை, எரிபொருளை ஏற்றிவந்த 02 கப்பல்களுக்கான டொலர்களை செலுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...