கொவிட் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு காணப்படுகின்ற இயலுமை குறித்து சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சின் கொவிட் 19 தொடர்பான பிரதான இணைப்பு அதிகாரி டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவிக்கின்றார்.