விவசாயிகள் அறுவடை செய்த மஞ்சளை கொள்வனவு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு கிலோகிராம் மஞ்சளை 160 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மஞ்சளை கொள்வனவு செய்யும் பணியை ஏற்றுமதி வேளாண்மைத் துறை மற்றும் நறுமணப் பொருட்கள் வாரியம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் முன்னெடுத்து வருகின்றன.