follow the truth

follow the truth

September, 21, 2024
HomeTOP1நேரம் ஒதுக்குவது தொடர்பாக மனோவுக்கும் கிரியெல்லவுக்கும் இடையில் வாக்குவாதம்

நேரம் ஒதுக்குவது தொடர்பாக மனோவுக்கும் கிரியெல்லவுக்கும் இடையில் வாக்குவாதம்

Published on

சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷனுக்கு குறைந்த நேரத்தை ஒதுக்கியமையினால் எதிர்க்கட்சி உறுப்பினர் கொறடா லக்ஷ்மன் கிரியெல்லவுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பாராளுமன்ற அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது கட்சியின் தலைவர் மனோ கணேஷனுக்கு 5 நிமிடங்கள் மட்டுமே நேரம் ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கூற்றுக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி பிரதம கொறடா தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...