follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுமஹரகம, தம்பஹேன வீதியில் விபத்து - பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழப்பு!

மஹரகம, தம்பஹேன வீதியில் விபத்து – பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழப்பு!

Published on

மஹரகம, தம்பஹேன வீதியில் இன்று(21) காலை இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடமை முடிந்து வீடு திரும்பிய மஹரகம போக்குவரத்து பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பன்னிபிட்டியவில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றுக்கு அருகில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் பணிகளை முடித்துவிட்டு திரும்பியவேளை இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்த மோட்டார்சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின்கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பொலன்னறுவையைச் சேர்ந்த 24 வயதான எஸ்.எம்.சஞ்சீவ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...