follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுகொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் வாகன நெரிசல்

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் வாகன நெரிசல்

Published on

ஜா-எல, பிட்டிபன பிரதேசத்தில் தமது வீடுகளுக்கு அருகாமையில் இயங்கிவரும் சேதன உரத் தொழிற்சாலையினால் தற்போது தமது வீடுகளில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியை ஜா-எல பிடிபன தேவாலயத்து அருகில் மறித்து இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...