ராஜகிரியவில் 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்லி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் பெப்ரவரி 18ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.