follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுகல்லறை ஆய்வுக்கு விசேட குழு நியமனம்!

கல்லறை ஆய்வுக்கு விசேட குழு நியமனம்!

Published on

வென்னப்புவ – போலவத்த பரலோக அன்னை தேவாலயத்தின் கட்டட நிர்மாணப் பணிகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட கல்லறையை ஆய்வு செய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட கல்லறையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் அந்த இடத்திலேயே வைத்திருப்பதற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட பேராசிரியர் அனுர மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.

தேவாலய அருட்தந்தையின் விருப்பிற்கு இணங்க குறித்த கல்லறையை திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளார்.

கல்லறையிலிருந்து கிடைக்கப்பெறும் சான்றுகளின் அடிப்படையில் அது தொடர்பிலான இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் என தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

 

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...