பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக (CEO) ஜானக அபேசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக டெலிகொம் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...