follow the truth

follow the truth

March, 12, 2025
Homeஉள்நாடுகதிர்காமம் பிரதேச சபை தலைவருக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு

கதிர்காமம் பிரதேச சபை தலைவருக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு

Published on

கதிர்காமம் பிரதேச சபையின் தலைவர் சானக்க அமில் ரங்கனவிற்கு அவருடைய பதவியை வகிப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தபால் மூல விண்ணப்ப காலம் நீடிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று...

நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் – ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. நகர...

மோட்டார் வாகனத் திணைக்கள அதிகாரிகள் மீது கோபா குழு அதிருப்தி

மோட்டார் வாகனத் திணைக்களம் குழுவின் முன்னிலையில் கருத்துக்களை முன்வைப்பதற்கு உரிய தயார்ப்படுத்தல்களுடன் வராமை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய...