கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற வெளிநாட்டவர் ஒருவரை இராணுவ கமாண்டோ அதிகாரிகள், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் இணைந்து கைது செய்துள்ளனர்.
கைதான நபர் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.