follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுமர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டுபிடிப்பு! ((படங்கள்)

மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டுபிடிப்பு! ((படங்கள்)

Published on

ஹொரவ்பொத்தானை நிகவெவ பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

5 அடி 9 அங்குல உயரம் கொண்ட குறித்த பெண் 55 முதல் 60 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேசவாசிகளில் தகவலுக்கு அமைய நிகவெவ பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் அவரது சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மர்மமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு

 

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...