follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுவத்தேமுல்ல பகுதியில் காணமல்போன சிறுவர்கள் கண்டுபிடிப்பு!

வத்தேமுல்ல பகுதியில் காணமல்போன சிறுவர்கள் கண்டுபிடிப்பு!

Published on

2021 ஆண்டு நவம்பர் மாதம் காணமல்போன சிறுவர்கள் இருவரும் மீரிகம பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வத்தேமுல்ல, பாதுராகொட பகுதியை சேர்ந்த 10 மற்றும் 12 வயதுடைய உறவுக்கார சகோதரர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதற்கமைய பொலிஸார் முன்னெடுத்திருந்த விசாரணைகளுக்கு அமைவாக குறித்த சிறுவர்கள் இருவரும் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும் பிட்டிய வளைவுக்கு அருகில் இன்று (22) பிற்பகல் இரண்டு தனியார் பயணிகள் பஸ்கள்...

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை...

பொதுத் தேர்தல் – தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் அதிகரிப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தலை விட எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக...