follow the truth

follow the truth

October, 30, 2024
Homeஉள்நாடுஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் தொடர்கபுடைய 60 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் தொடர்கபுடைய 60 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Published on

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட 60 பேருக்கும், எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான்  உத்தரவிட்டார்.

இன்று காணொளி மூலமாக, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் சஹ்ரானுடன்  தொடர்பிலிருந்த, சஹ்ரானின் பயிற்சி முகாமில் பங்குப் பற்றியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 60இக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தீபாவளியை முன்னிட்டு ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க ஊவா மாகாண ஆளுநர் பணிப்புரை...

ஆசிரிய ஆலோசகர் சேவை சம்பள முரண்பாடு – சட்டமா அதிபரின் அறிவிப்பு

இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவையின் சம்பள அளவுகளில் காணப்படும் முரண்பாடுகளை நிவர்த்தித்து, சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாக சட்ட...

அடுத்த சில வருடங்களில் மின் கட்டணத்தை குறைக்க எதிர்பார்ப்பு

மின்சக்தி மற்றும் வலுசக்தி துறைகள் தொடர்பான தீர்மானங்களை எடுப்பதில் வலுசக்தி சுயாதிகாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், புதிய மின்சார...