Homeஉள்நாடுஎன்னை சிறையில் அடைத்தாலும் தேர்தலில் எமது கட்சி பின்வாங்காது

என்னை சிறையில் அடைத்தாலும் தேர்தலில் எமது கட்சி பின்வாங்காது

என்னை சிறையில் அடைத்தாலும் தேர்தலில் எமது கட்சி பின்வாங்காது

‘ என்னை சிறையில் அடைப்பதால் தேர்தலில் கட்சிக்கு பாதிப்பு வராது. கட்சியின் இயந்திரம் சிறப்பாக இயங்குகின்றது. வேட்பாளர்கள் உற்சாகமாக செயற்படுகின்றனர்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

சிஐடி விசாரணைக்கு முகங்கொடுக்க முன்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular