follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுஇன்று முதல் மேலதிக பேருந்துகள் சேவையில்

இன்று முதல் மேலதிக பேருந்துகள் சேவையில்

Published on

பண்டிகை விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் கொழும்பு திரும்புவதற்காக இன்று மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தேவைக்கு ஏற்ப மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பேருந்துகளின் இருக்கைகளுக்கு கூடுதலாக அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்வதை தவிர்க்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பேருந்து சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, புகையிரத சேவையும் எவ்வித தடையுமின்றி இயங்குவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

1.00 மணி வரை சில மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம்

நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான 9வது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21)...

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க தனது வாக்கினை செலுத்தினார்

2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளாரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ரோயல் கல்லூரியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் இன்று...

(UPDATE) பல மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம்

இன்று (21) காலை 10 மணி வரை பல மாவட்டங்களில் வாக்களிப்பு வீதம் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. களுத்துறை - 32% நுவரெலியா...