follow the truth

follow the truth

February, 5, 2025
HomeTOP1பால் மா விலை மீண்டும் அதிகரிப்பு

பால் மா விலை மீண்டும் அதிகரிப்பு

Published on

பால் மா விலையை நாளை முதல் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

எவ்வளவு தொகை அதிகரிக்கப்படும் என்பதை இன்று நள்ளிரவு அறிவிக்கப்படும் என அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் ஒரு கிலோ பால்மா, 945 ரூபாவில் இருந்து 1195 ரூபாவிற்கு கடந்த ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி அதிகரிக்கப்பட்டிருந்தது.

எனினும், அண்மைக்காலமாக பால்மாவிற்கு சந்தையில் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வெளிநாட்டு டொலர் கையிருப்பு குறைந்துள்ள நிலையில், இறக்குமதிப் பொருட்களின் விலையும் வெகுவாக அதிகரித்துள்ளது.

உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்துள்ள நிலையில், இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது.

இதனையடுத்து அனைத்துப் பொருட்களின் விலையும் கணசமாக அதிகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசு நெல்லுக்கான நிர்ணய விலையை அறிவித்தது

ஒரு கிலோ நெல்லுக்கு வழங்கப்படும் விலைகளை அரசாங்கம் இன்று (05) நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் அறிவித்துள்ளது. விவசாயிகளிடமிருந்து நாளை...

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகியது

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் மற்றும் பலஸ்தீன அகதிகளுக்கு உதவி வழங்கும் நிறுவனத்திலிருந்து அமெரிக்காவை விலக்கிக்...

இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். பெப்ரவரி 9 ஆம் திகதி முதல்...