follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP1பால் மா விலை மீண்டும் அதிகரிப்பு

பால் மா விலை மீண்டும் அதிகரிப்பு

Published on

பால் மா விலையை நாளை முதல் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

எவ்வளவு தொகை அதிகரிக்கப்படும் என்பதை இன்று நள்ளிரவு அறிவிக்கப்படும் என அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் ஒரு கிலோ பால்மா, 945 ரூபாவில் இருந்து 1195 ரூபாவிற்கு கடந்த ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி அதிகரிக்கப்பட்டிருந்தது.

எனினும், அண்மைக்காலமாக பால்மாவிற்கு சந்தையில் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வெளிநாட்டு டொலர் கையிருப்பு குறைந்துள்ள நிலையில், இறக்குமதிப் பொருட்களின் விலையும் வெகுவாக அதிகரித்துள்ளது.

உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்துள்ள நிலையில், இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது.

இதனையடுத்து அனைத்துப் பொருட்களின் விலையும் கணசமாக அதிகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...