follow the truth

follow the truth

April, 16, 2025
HomeTOP2வீட்டின் 2ம் மாடியிலிருந்து கீழே பாய்ந்த சிறுவன் - விசாரணை ஆரம்பம்

வீட்டின் 2ம் மாடியிலிருந்து கீழே பாய்ந்த சிறுவன் – விசாரணை ஆரம்பம்

Published on

வாழைத்தோட்டம் பகுதியில் வீட்டின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே பாய்ந்த 12 சிறுவனொருவன் காயமடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவன் மேலும் 2 சிறுவர்களுடன் சேர்ந்து வீடொன்றின் கதவை தட்டியதாகவும் அதனால் கோபமடைந்த வீட்டின் உரிமையாளர் சிறுவர்களை வீட்டின் இரண்டாம் மாடியிலுள்ள அறையொன்றுக்குள் அடைத்துவைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது அச்சமடைந்த சிறுவன் அறையின் ஜன்னல் வாயிலாக கீழே பாய்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐபிஎல் வரலாற்றில் 11 வரிசைகளிலும் துடுப்பெடுத்தாடிய ஒரே கிரிக்கெட் வீரர்

ஐபிஎல் வரலாற்றில் 11 வரிசைகளிலும் துடுப்பெடுத்தாடிய ஒரே கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை சுனில் நரைன் படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில்...

மதுபோதையில் வாகனம் செலுத்திய 800 சாரதிகள் மீது வழக்குப் பதிவு

கடந்த 2 நாட்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் 800 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய பொலிஸார்...

குறுஞ்செய்தி வந்தால் மட்டுமே சூரிய மின்படலங்களை செயலிழக்கச் செய்யுமாறு கோரிக்கை

மின் அமைப்பின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் இலங்கை மின்சார சபை வெளியிடும் குறுஞ்செய்தி வந்தால் மட்டுமே வீட்டின்...