follow the truth

follow the truth

April, 16, 2025
Homeஉள்நாடுகரந்தெனிய சுத்தாவின் பிரதான துப்பாக்கிதாரி கைது

கரந்தெனிய சுத்தாவின் பிரதான துப்பாக்கிதாரி கைது

Published on

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களின் தலைவரான ‘கரந்தெனிய சுத்தா’வின் பிரதான துப்பாக்கிதாரி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி தாய்லாந்துக்கு தப்பிச்செல்ல முற்பட்டபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பூசா சிறைச்சாலையின் ஓய்வுபெற்ற அதிகாரியை அவரது வீட்டின் முன் சுட்டுக் கொலை செய்த வழக்கில் சந்தேகநபர் மீது அண்மையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 31 வயதான ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மதுபோதையில் வாகனம் செலுத்திய 800 சாரதிகள் மீது வழக்குப் பதிவு

கடந்த 2 நாட்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் 800 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய பொலிஸார்...

குறுஞ்செய்தி வந்தால் மட்டுமே சூரிய மின்படலங்களை செயலிழக்கச் செய்யுமாறு கோரிக்கை

மின் அமைப்பின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் இலங்கை மின்சார சபை வெளியிடும் குறுஞ்செய்தி வந்தால் மட்டுமே வீட்டின்...

வாக்காளர் அட்டைகள் இன்று தபால் திணைக்களத்திடம் கையளிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்று(16) தபால் நிலையங்களுக்கு ஒப்படைக்கப்படவுள்ளதாக தபால்மா அதிபர் ருவன் சத்குமார...