follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுகாதி நீதிமன்றத்தை இல்லாமல் செய்யவும் - ஓய்வுபெற்ற பதிவாளர் கோரிக்கை

காதி நீதிமன்றத்தை இல்லாமல் செய்யவும் – ஓய்வுபெற்ற பதிவாளர் கோரிக்கை

Published on

காதி நீதிமன்றத்தை இல்லாதொழிப்பதற்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு மேல்நீதிமன்றத்தின் முன்னாள் பதிவாளர் மொஹ்மட் சுபைர் ‘ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான ஜனாதிபதி செயலணியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று (26) மக்கள் கருத்துக்களை கேட்டறியும் தருணத்திலேயே, அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

No description available.

No description available.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...