follow the truth

follow the truth

April, 19, 2025
Homeவிளையாட்டுமகளிர் அணிகளுக்கிடையில் முக்கோண கிரிக்கட் தொடர் - அனுமதி இலவசம்

மகளிர் அணிகளுக்கிடையில் முக்கோண கிரிக்கட் தொடர் – அனுமதி இலவசம்

Published on

இலங்கை, இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா மகளிர் அணிகளுக்கிடையில் முக்கோண கிரிக்கட் தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

தொடரின் போட்டிகள் ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ள நிலையில் ரசிகர்கள் போட்டிகளை இலவசமாக பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.

ஒவ்வொரு அணியும் தலா 4 போட்டிகளுக்கு முகம்கொடுக்கவுள்ளன. மே மாதம் 11ம் திகதி இறுதிப் போட்டி இடம்பெறவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் இன்று மோதுகின்றன

இந்தியன் ப்ரீமியர் லீக் 34வது போட்டி இன்று (18) நடைபெறவுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள்...

குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைந்த தசுன் ஷானக

நடந்து வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் போது காயமடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்...

உஷாராக இருக்க ஐபிஎல் அணிகள், வீரர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை

உலக அளவில் நடைபெறும் டி20 லீக்கில் சிறப்பு வாய்ந்ததாக இந்தியன் பிரீமியர் லீக் (IPL) விளங்குகிறது. இதில் ஏராளமான சர்வதேச...