follow the truth

follow the truth

October, 3, 2024
Homeஉள்நாடுஉயிரிழந்த பொலிஸ்அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

உயிரிழந்த பொலிஸ்அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

Published on

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ்  நிலையத்தில், சார்ஜண்ட் ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த  நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ்  ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ்  நிலையத்திற்குள் சார்ஜண்ட் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நான்கு பொலிஸ்  உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதுடன், நாக்கு பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், இவ்வாறு உயிரிழந்த பொலிஸ்  உத்தியோகத்தர்களுக்கு பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக கடந்த 24ஆம் திகதியுடன் நடைமுறைக்கு வரும் வகையில் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி – கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம்

இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரிய எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள்...

IMF இலக்குகளை அடைவதற்கும் மக்கள் மீதான சுமைகளை குறைக்கவும் மாற்றுத் தீர்வுகள் குறித்து கவனம்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன், சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீற்றர்...

நாளை இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்....