follow the truth

follow the truth

April, 18, 2025
Homeஉலகம்பிரிட்டனுக்கு வருவோருக்கு இ-கார்ட் முக்கியம்

பிரிட்டனுக்கு வருவோருக்கு இ-கார்ட் முக்கியம்

Published on

பிரிட்டனுக்கு வருகை தரும் ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் மின்னணு பயண ஆவணத்தைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன் கீழ், 16 பவுண்டுகள் செலவழித்து அனுமதிகளைப் பெற வேண்டும்.

ஒரு காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வலுவான உறுப்பினராக இருந்த பிரிட்டன், பிரெக்ஸிட் செயல்முறைக்கு இணங்க ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகி, அன்றிலிருந்து ஐரோப்பாவிலிருந்து தனி நாடாக செயல்பட்டு வருகிறது.

பிரிட்டன் இப்போது தனது நாட்டிற்கு வருகை தரும் அனைத்து ஐரோப்பியர்களையும் இலக்காகக் கொண்டு மின்னணு பயண அனுமதிகளை வழங்கும் முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

புதிய முறையின் கீழ், பிரிட்டிஷ் எல்லையைக் கடக்கும் அனைவரும் இந்த மின்னணு பயண அனுமதிகளைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதிக்கு £16 கட்டணம் வசூலிக்கப்படுகிறது, இதை ஆன்லைனில் பெறலாம்.

இது ஏப்ரல் 9 முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

World Press Photo 2025 : இஸ்ரேல் தாக்குதலில் இரு கைகளையும் இழந்த 9 வயது காஸா சிறுவனின் புகைப்படம்

சமர் அபு எலூஃப், பலஸ்தீன நகரமான காசாவில் கடந்த 2023 முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில்...

AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து

தாய்லாந்துப் புத்தாண்டுத் திருவிழாவை முன்னிட்டு தாய்லாந்து பொலிஸ் முதன்முறையாக   தனது முதலாவது செயற்கை நுண்ணறிவு (AI) இயந்திர பொலிஸ்...

சூரிய மண்டலத்துக்கு அப்பால் உயிர்கள் வாழும் உறுதியான ஆதாரங்கள்

சூரிய மண்டலத்துக்கு அப்பால் உயிர்கள் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்களை கேம்பிரிட்ஜ் பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உதவியுடன்...