follow the truth

follow the truth

April, 2, 2025
HomeTOP2நாளை ஆர்ப்பாட்டம் பேரணி நடத்த தடை

நாளை ஆர்ப்பாட்டம் பேரணி நடத்த தடை

Published on

தொடர்ச்சியான போராட்டம் காரணமாக, கொழும்பு நகர மண்டபத்தைச் சுற்றி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சுகாதார அறிவியல் பட்டதாரிகள் சங்கம் உட்பட பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மாணவர் மன்றம் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

மருதானை வைத்தியசாலை சுற்றுவட்டம், சுகாதார அமைச்சு உள்ளிட்ட பகுதிகளுக்குள் பிரவேசித்தல் மற்றும் வீதிகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் இன்று(27) பிற்பகல் 2.30 முதல் நாளை(28) மாலை 6 மணி வரை ஆர்ப்பாட்டம், பேரணி நடத்த தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூலையில் பேருந்து கட்டணம் உயரும் சாத்தியம்

எதிர்வரும் ஜுலை மாதத்தில் கண்டிப்பாக பேருந்து கட்டணங்கள் கணிசமாக அதிகரிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின்...

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சட்டவிரோத கைது நடவடிக்கைகளைக் கண்டிக்கிறது

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவொரு நபரும் சட்டப்பூர்வமான வழியில், ஜனநாயக முறையில் தமது கவலைகளையும் கரிசனைகளையும் வெளிப்படுத்துவதற்காக...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவை

தமிழ், சிங்கள புத்தாண்டுக்காக தங்கள் ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக விசேட பேருந்து சேவையை இயக்க...