follow the truth

follow the truth

April, 1, 2025
Homeஉள்நாடுயாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Published on

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இணைமருத்துவ விஞ்ஞான பீட மாணவர்கள் இன்று(26) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இலவசக்கல்வி இணைமருத்துவ விஞ்ஞானப் பட்டதாரிகளை தவிர்த்து தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களை இணைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று முதல் முட்டை வருமானத்திற்கு 18% வற் வரி விதிப்பு

முட்டை விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு இன்று முதல் 18 சதவீதம் வற் எனப்படும் பெறுமதி சேர் வரி...

பொரளை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் எஸ்.எஃப் சரத்துக்கு மரண தண்டனை

2014ஆம் ஆண்டு பொரளை பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் தண்டனை பெற்ற கே.எம். சரத்...

முச்சக்கரவண்டி கட்டணம் தொடர்பிலான அறிவித்தல்

எரிபொருள் விலை குறைந்துள்ள போதிலும் முச்சக்கரவண்டி கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்ய முடியாது என மேல் மாகாண முச்சக்கரவண்டி...