follow the truth

follow the truth

April, 1, 2025
HomeTOP2மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை - மீரிகம பகுதி இடைநிறுத்தம்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை – மீரிகம பகுதி இடைநிறுத்தம்

Published on

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை – மீரிகம பகுதியை நிர்மாணிப்பது தொடர்பாக ஜனாதிபதியுடன் நடைபெறும் கலந்துரையாடலின் பின்னர் இறுதி முடிவு எட்டப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

சீன எக்ஸிம் வங்கியின் கடன் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை – மீரிகம பகுதியின் கட்டுமானப் பணிகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

கடவத்தை – மீரிகம பகுதி கட்டுமானப் பணிகளில் 10 வருட கால தாமதம் ஏற்பட்டதால், தினசரி தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஷவ்வால் பிறை தென்பட்டது – நாளை நோன்புப் பெருநாள்

புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும்...

இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இந்நாட்டில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, 15 முதல்...

ஷவ்வால் மாதத்திற்கான பிறை பார்க்கும் மாநாடு இன்று மாலை இடம்பெறவுள்ளது

ஹிஜ்ரி 1446 ஷவ்வால் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்று (30) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளதாக அகில...