follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP1பிரியந்த குமார படுகொலை - பாகிஸ்தான் செனட் சபை கண்டனம்

பிரியந்த குமார படுகொலை – பாகிஸ்தான் செனட் சபை கண்டனம்

Published on

அண்மையில் பாகிஸ்தான் சியால்கோட்டில் இலங்கையரான பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பாகிஸ்தான் செனட் சபை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சபைத் தலைவர் ஷாசாத் வாசிம் முன்வைத்த செனட் தீர்மானம், குமார படுகொலையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் அரசாங்கத்தை வலியுறுத்தியது.

தீர்மானத்தின் நகலை குமாராவின் குடும்பத்தினருக்கு வழங்கவும், இரங்கல் தெரிவிக்கவும் பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் மேல்சபை செனட்டர்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பும் என்று செனட் தலைவர் சாதிக் சஞ்சரானி அறிவித்தார்.

 

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...