follow the truth

follow the truth

March, 31, 2025
HomeTOP1தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை - பாதுகாப்பு பிரதி அமைச்சர்

தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை – பாதுகாப்பு பிரதி அமைச்சர்

Published on

நாடு முழுவதும் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (25) நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்கள் கேட்டபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர்,

“மக்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்துள்ளோம். இது தொடர்பாக ஒரு விசேட திட்டத்தை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம். இலங்கை முழுவதும் பொதுமக்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்துள்ளோம்.

பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே மோதல் உள்ளது. ஆனால் அது தேசிய பாதுகாப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. எங்கள் பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் அதில் குறிப்பாகச் செயல்பட்டு வருகிறது.”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஷவ்வால் பிறை தென்பட்டது – நாளை நோன்புப் பெருநாள்

புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும்...

இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இந்நாட்டில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, 15 முதல்...

ஷவ்வால் மாதத்திற்கான பிறை பார்க்கும் மாநாடு இன்று மாலை இடம்பெறவுள்ளது

ஹிஜ்ரி 1446 ஷவ்வால் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்று (30) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளதாக அகில...