follow the truth

follow the truth

March, 29, 2025
HomeTOP1பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட சோதனை நடவடிக்கை

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட சோதனை நடவடிக்கை

Published on

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ஏப்ரல் 25ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியாக விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலத்தில் சந்தையில் மனித பாவனைக்கு உதவாக உணவுப் பொருட்களின் விற்பனையை தடுக்கவும், சந்தையில் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய அநீதிகள் மற்றும் சிக்கல்களைத் தவிர்க்கவும், முக்கிய மொத்த விற்பனை கடைகள் மற்றும் களஞ்சியசாலைகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரசபையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலத்தில் சந்தையில் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய அநீதியையும் சிக்கல்களையும் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை கூறுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்குமூலம் பெற மிப்லாள் மௌலவியை அழைத்த குற்றப்புலனாய்வு பிரிவு

ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக கைது செய்யப்பட்ட வாலிபரை விடுதலை செய்யக்கோரியும் இஸ்ரேலுக்கு எதிராகவும் பலஸ்தீனுக்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த...

முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஏப்ரல் முதலாம் திகதியும் விடுமுறை

ரமழான் பண்டிகை முன்னிட்டு அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் 31ஆம் திகதி விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முஸ்லிம் பாடசாலைகளுக்கு 31 ஆம்...

தேஷபந்து தலைமறைவாக இருக்க உதவிய நபருக்கு  பிணை

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமறைவாக இருக்க உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட...