follow the truth

follow the truth

March, 29, 2025
HomeTOP1இலங்கை - அவுஸ்திரேலியா இருதரப்பு பேச்சுவார்த்தை நாளை ஆரம்பம்

இலங்கை – அவுஸ்திரேலியா இருதரப்பு பேச்சுவார்த்தை நாளை ஆரம்பம்

Published on

இலங்கை – அவுஸ்திரேலியாவிற்கு இடையிலான ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை நாளை(25) ஆரம்பமாகவுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை அவுஸ்திரேலியாவின் கென்பரா (Canberra) நகரில் நாளையும் நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது.

இருநாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதாரம், கல்வி, பாதுகாப்பு, சமுத்திர ஒத்துழைப்பு தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்குமூலம் பெற மிப்லாள் மௌலவியை அழைத்த குற்றப்புலனாய்வு பிரிவு

ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக கைது செய்யப்பட்ட வாலிபரை விடுதலை செய்யக்கோரியும் இஸ்ரேலுக்கு எதிராகவும் பலஸ்தீனுக்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த...

முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஏப்ரல் முதலாம் திகதியும் விடுமுறை

ரமழான் பண்டிகை முன்னிட்டு அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் 31ஆம் திகதி விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முஸ்லிம் பாடசாலைகளுக்கு 31 ஆம்...

தேஷபந்து தலைமறைவாக இருக்க உதவிய நபருக்கு  பிணை

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமறைவாக இருக்க உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட...