follow the truth

follow the truth

March, 29, 2025
HomeTOP1ஈஸ்டர் தகவல்களை மறைத்த இப்ராஹிமுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

ஈஸ்டர் தகவல்களை மறைத்த இப்ராஹிமுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Published on

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை நடத்திய இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் பற்றிய தகவல்களை மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தெமட்டகொடை, மஹாவில பூங்காவைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் மொஹமட் இப்ராஹிமுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை ஜூலை 2 ஆம் தேதிக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த வருடத்தில் காசநோயாளர்களின் எண்ணிக்கை 9,200 ஆக பதிவு

கடந்த வருடம் நாட்டில் காசநோயாளர்களின் எண்ணிக்கை 9,200 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த நேயாளர்களில் 5,291 ஆண்கள்...

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை

கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பாக தற்போது ஊடகங்களில் வௌியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானவை...

தேசபந்துவுக்கு உதவிய இருவர் கைது

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமறைவாக இருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட...