follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP1பேரழிவை ஏற்படுத்திய பேரலைக்கு இன்றுடன் 17 வருடங்கள்

பேரழிவை ஏற்படுத்திய பேரலைக்கு இன்றுடன் 17 வருடங்கள்

Published on

சுனாமி பேரலை இடம்பெற்று இன்றுடன் 17 வருடங்கள் நிறைவடைகின்றன.

இந்தோனேசியா, சுமாத்ரா தீவுகளை அண்மித்த ஆழ்கடல் பிதேசங்களில் 9 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தின் காரணமாக பல்வேறு நாடுகளை இந்த சுனாமி ஏற்பட்டிருந்தது.

2004 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் 26ஆம் திகதி இடம்பெற்ற இந்த சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட நாடுகளில் 2 இலட்சத்து 28 ஆயிரம் உயிரிழந்துள்ளதுடன், இலங்கையில் 35 ஆயிரம் பேர்வரையில் உயிரிழந்திருந்தனா்.

அதற்கமைய, ஒவ்வொரு வருடமும் டிசம்பா் மாதம் 26ஆம் திகதி சுனாமி தினமாக அறிவிக்கப்பட்டு, சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூறும் நிகழவுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், சுனாமி பேரலையினால் உயிரிழந்த மக்களை நினைவுக்கூர்ந்து இன்று காலை 9.25 மணியிலிருந்து 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களிடம் கோரியுள்ளது. .

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...