follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉலகம்அரசியலில் ஈடுபடப்போகும் ஹர்பஜன் சிங்!

அரசியலில் ஈடுபடப்போகும் ஹர்பஜன் சிங்!

Published on

அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் உரிய நேரத்தில் அறிவிக்கவுள்ளதாக இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங், அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் நேற்று ஓய்வை அறிவித்தார்.

இந்தநிலையில் ஹர்பஜன் சிங் அரசியலில் ஈடுபடப்போவதாக தகவல்கள் வெளியாகின.

இதனையடுத்து  தமது எதிர்காலத் திட்டத்தை பொறுத்தவரையில் தொடர்ந்து கிரிக்கெட்டுடன் இணைந்திருக்கப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

அதேநேரம் தாம் எந்த கட்சியில் சேருவது என்பதை முன்கூட்டியே அறிவிக்கவுள்ளதாகவும், அரசியல் மூலமாகவோ, வேறு எந்த முறையிலோ பஞ்சாப்புக்கு சேவை செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிக நேரம் வேலை பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா?

அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு ஆகிய காரணங்களால் அலுவல் நாட்களை குறைக்க...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ்...