follow the truth

follow the truth

March, 28, 2025
HomeTOP1சிகரெட் வரி வசூலிக்கப்படும் முறை தவறானது

சிகரெட் வரி வசூலிக்கப்படும் முறை தவறானது

Published on

சிகரெட் வரி வசூலிக்கப்படும் முறை தவறானது என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்று (20) வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் ​போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பின் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைக்கு அமைய, ஒரு சிகரெட் விற்பனைக்கு 75% வரி விதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்த விவகாரம் தொடர்பில் தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், சிகரெட் வரி குறித்து பாராளுமன்றத்தில் மிக விரைவில் தீர்மானமொன்று எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிரிக்கெட் வீரர்களுக்கு வரி விதிப்பது குறித்து தர்மசேனவின் நிலைப்பாடு

கிரிக்கெட் வீரர்கள் நாட்டின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும், வரி செலுத்த வேண்டியிருந்தால், அந்தச் சட்டத்தின்படி செயல்பட வேண்டும்...

இளைஞர் சேவைகள் மன்ற ஊழல் அறிக்கைகளை சட்டமா அதிபரிடம் கையளிக்க தீர்மானம்

இளைஞர் சேவைகள் மன்றத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் கோப் குழு வெளிப்படுத்திய உண்மைகளின்...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் இராஜினாமா

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பந்துல திலீப விதாரண, தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை அவர்...