follow the truth

follow the truth

March, 18, 2025
HomeTOP1இஸ்லாமிய பாட நூல்களை நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான தடையை நீக்க வேண்டும் - ஹிஸ்புல்லா கோரிக்கை

இஸ்லாமிய பாட நூல்களை நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான தடையை நீக்க வேண்டும் – ஹிஸ்புல்லா கோரிக்கை

Published on

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா இன்றைய குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.

இஸ்லாமியப் பாட நூல்களை நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான தடையை நீக்க வேண்டும் எனவும் அரபுக்கல்லூரிகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா விடுத்திருந்தார்.

இதேவேளை அரபுக்கல்லூரிகளுக்கான பொதுவான பாடத்திட்டத்தை அறிமுகம் செய்து, பரீட்சை தினைக்களத்தினூடாக பொதுப்பரீட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

மட்டக்களப்பில் அமைந்துள்ள முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை உரிய முறையில் கொண்டு நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பேரீச்சம் பழ மானியம் வழங்கவில்லை என பள்ளிவாயல் மௌலவி மீது தாக்குதல்

களுத்துறை பகுதியில் உள்ள ஒரு முஸ்லிம் பள்ளிவாயல் ஒன்றில் பகல்நேர வழிபாட்டில் கலந்து கொண்ட ஒருவர், மானியமாக வழங்கப்பட்ட...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்...

தேசபந்து தென்னகோனை தேட மேலும் 4 விசாரணைக் குழுக்கள்

பொலிஸ்மா மா அதிபர் தேசபந்து தென்னகோனை தேடுவதற்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலும் நான்கு விசாரணைக் குழுக்களை நியமித்துள்ளது. உடனடியாக கைது...