follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடுமனைவியால் தாக்கப்பட்ட கணவன் பலி!

மனைவியால் தாக்கப்பட்ட கணவன் பலி!

Published on

நுவரெலியா பீட்ரு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தனது மனைவியால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவத்தில் 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிர் இழந்துள்ளதாகவும், அவரது உடலில் 5இற்கும் மேற்பட்ட காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸ்சார் மேலும் தெரிவித்தனர்.

இந்த கொலைக்கு காரணம், அவரது மனைவிக்கும் வேறொரு நபருக்கும் இடையே ஏற்பட்ட கள்ளகாதல் விவகாரம் ஆம்பளமாகியதால், இருவரிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் இதன்போது ஆத்திரமடைந்த மனைவி கணவனை பொல்லால் சரமாரியாக தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து,சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எல்பிட்டியவில் தபால் மூல வாக்குகளை குறிக்கும் மேலதிக நாள் இன்றாகும்

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் மேலதிக நாள் இன்று (18) செயற்படுகின்றது. கடந்த 14ஆம்...

பொதுத் தேர்தல் வேட்பாளர்களுக்கான விசேட அறிவிப்பு

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது செலவு மற்றும் வருமானப் பதிவேடுகளைப் பேணுவதற்கு தனி நபரை நியமிப்பது பொருத்தமானது...

HPV தடுப்பூசி செலுத்திய 05 மாணவிகள் வைத்தியசாலையில்

களுத்துறை - அங்குருவத்தோட்ட பகுதியில் HPV தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் சுகவீனமடைந்த 12 வயதுடைய பாடசாலை மாணவிகள் 5...