follow the truth

follow the truth

March, 17, 2025
HomeTOP2செவ்வந்தி மாலைத்தீவுக்கு

செவ்வந்தி மாலைத்தீவுக்கு

Published on

பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்லை சஞ்சீவவை சுட்டுக் கொன்றதன் பின்னணியில் மூளையாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி கடல் மார்க்கமாக மாலைதீவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் பொலிஸாரால் கைது செய்யப்படுவதற்கு முன்னர், சக்திவாய்ந்த பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ஒருவரால் மாலைதீவுக்கு அழைத்து வரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதற்கான சகல செயற்பாடுகளும் வெளிநாட்டில் உள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரின் தலைமையில் இடம்பெற்றுள்ளதாக மேற்கண்ட வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றதாக ஞாயிறு திவயின செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘சுத்தமான’ கொழும்பு நகரத்திற்காக டிராக்டர் சின்னத்தில் அசேல சம்பத்

தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிடுவதற்காக,...

வதந்திகளை நம்ப வேண்டாம் – ஜீவன் தொண்டமான்

உயர்மட்ட குழுவினரால் இறுதி பெயர் பட்டியல் வெளியிடப்படும்., தவறான வதந்திகளை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டாம் என வேட்பாளர்களிடம் இலங்கை...

பொலிஸ் குதிரைகளை குளிர்மையாக வைக்க திட்டம்

இந்நாட்களில் கடும் வெப்பம் நிலவி வருவதால், பொலிஸ் குதிரைப்படை பிரிவு குதிரைகளுக்கு குளிர்கால சூழலை ஏற்படுத்த பொலிஸார் நடவடிக்கை...