follow the truth

follow the truth

March, 11, 2025
Homeஉள்நாடுபாடசாலை விடுமுறை காலத்தில் சிறப்பு ரயில் சேவை

பாடசாலை விடுமுறை காலத்தில் சிறப்பு ரயில் சேவை

Published on

2025 மார்ச் மாதத்தில் பாடசாலை விடுமுறை மற்றும் ஸ்ரீபாத யாத்திரை பருவத்துடன் இணைந்ததாக சிறப்பு ரயில் சேவை திட்டம் ஒன்றை ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

ரயில்வே பொது முகாமையாளர் ஜே.ஐ.டி. ஜெயசுந்தர அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை மற்றும் காங்கேசன்துறைக்கு சிறப்பு ரயில் சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சிறப்பு ரயில் சேவைகள் பின்வருமாறு,

May be an image of blueprint and text

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டு மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்க சுகாதார அமைச்சு தயார்

சுகாதாரம் மற்றும் மருத்துவம் ஆகியவை இந்நாட்டு மக்களின் வாழ்க்கையுடன் நெருக்கமாக தொடர்புடைய துறைகள் என்பதால் என்றும் பொறுப்புக்கூறல் ஒருங்கிணைப்பு...

விவசாய SMS சேவை – மார்ச் 31க்கு முன் பதிவு செய்யுமாறு அறிவித்தல்

விவசாயத் திணைக்களத்தின் 1920 விவசாய ஆலோசனை சேவையினால் செயல்படுத்தப்படும் விவசாய SMS சேவை மூலம் பயிர்கள் தொடர்பான இலவச...

வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 12 பேர் காயம்

கொழும்பு - குருநாகல் வீதி இலக்கம் 05 இல் உள்ள நால்ல மஞ்சிக்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்...