கொம்பெனி வீதி ரயில் நிலையம் அருகே ஒரு ரயில் தடம் புரண்டமை காரணமாக கடலோர ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக கடலோரப் மார்க்கம், புத்தளம் மார்க்கம் மற்றும் பிரதான மார்க்கத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.