follow the truth

follow the truth

March, 4, 2025
HomeTOP1சீர்திருத்தங்களைக் கடைப்பிடிப்பது நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் - IMF

சீர்திருத்தங்களைக் கடைப்பிடிப்பது நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் – IMF

Published on

சீர்திருத்தங்களைக் கடைப்பிடிப்பதே இலங்கையின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான சிறந்த வழியென இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது மதிப்பாய்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு கலந்து கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (04) காலை பங்கேற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, அனைத்து கடினமான மாற்றங்களும் கடந்த இரு ஆண்டுகளில் நடந்துவிட்டதாகச் சுட்டிக்காட்டிய அவர், சீர்திருத்தங்களைக் கடைப்பிடிப்பது எதிர்காலத்தை மிகவும் எளிதாக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சமன் ரத்நாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

சுகாதார அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க, தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர்...

வைத்தியர்களின் வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது

நாடளாவிய ரீதியாக நாளை (05) முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலைநிறுத்த போராட்டத்தை இடைநிறுத்துவதற்கு...

ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற வீதிக்கு பூட்டு

வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம் காரணமாக பத்தரமுல்ல-பொல்துவ சந்தியில் பாராளுமன்ற வீதி மூடப்பட்டுள்ளது. இதேவேளை, பத்தரமுல்லை - பொல்துவ சந்தியில் பட்டதாரிகளால்...